சமூகம்

சமூகம்சாதனைகள்பதிவுகள்

புலமைப்பரிசில் பரீட்சை – கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் கஜலக்ஷன் முன்னிலை

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் முடிவுகளின் படி யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப்பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்ஷன் முன்னிலை பெற்றுள்ளார். மொத்தம் 198 புள்ளிகளைப்பெற்ற கஜலக்ஷன் இணுவிலை

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

சிதம்பரா கணிதப்போட்டிப் பரீட்சை நாளை

வருடாவருடம் நடைபெறும் சிதம்பரா கணிதப்போட்டி மார்ச் மாதம் 12 ம்திகதி நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஐக்கிய இராச்சியத்திலிருந்து தாயகத்திலும் சமநேரத்தில் இடம்பெறும் இந்தப்போட்டிப்பரீட்சையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள்

Read more
ஆன்மிக நடைசமூகம்செய்திகள்

கரவை யார்க்கரு வரசித்தி விநாயகர் திருவிழா ஆரம்பம்

கரவை யார்க்கரு வரசித்தி விநாயகர்விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை (09-03-22) தொடங்குகிறது. இன்று காலை 9 மணியளவில் கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

புதுக்கோட்டை கீழ்ப்பனையூரில் மகளிர் தின விழா

புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் 08 மார்ச் 2022செவ்வாய்க்கிழமையன்று மகளிர் தினவிழா சிறப்புடன் நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார்.

Read more
சமூகம்பதிவுகள்

ஒருதலைச் சார்பை உடைத்தெறிவோம் – சர்வதேச பெண்கள் தினம் இன்று

இந்த ஆண்டுக்கான பெண்கள் தினத்துக்கான கோட்பாடாக “நிலையான நாளைய நாளுக்காக இன்றே பாலின சமத்துவம் ஏற்போம்” (Gender equality today for a sustainable tomorrow) என்று

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தின் விருது வழங்கும் விழா

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கம் சார்பாக உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, பல்வேறு சாதனைகள் புரிந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, சேலம் மரவனேரியின் அருகில் அமைந்துள்ள

Read more
சமூகம்செய்திகள்

உலக அரசு சாரா அமைப்பு தினம்|NGO Day| பெப்ரவரி 27

அரசு சார்பற்ற அமைப்பு அல்லது அரசு சாரா தொண்டு நிறுவனம் (Non-governmental organization NGO) என்பது தனியாரால் அல்லது அரச பங்களிப்பு அல்லது சார்பற்று சட்டப்படி உருவாக்கப்படுகின்ற அமைப்புக்களாகும்.அவை தங்களின் தனித்யுவங்களை நிலைநாட்ட

Read more
சமூகம்செய்திகள்

யாழ் பல்கலை வணிகபீடத்தில் திறக்கப்பட்ட ஆங்கில ஆய்வு கூடமும் திறன் விரிவுரை மண்டபமும்

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவ பீடத்தின் கீழ் ஆங்கில மொழி ஆய்வுகூடம் மற்றும் திறன் விரிவுரை மண்டபம் ஆகியன உத்தியோகபூர்வமாக 14ம் திகதி பெப்பிரவரி மாதம் 2022ம்

Read more
சமூகம்செய்திகள்

அமெரிக்காவில் “வள்ளுவர் வழி” தெரு உருவானது.

உலகப்பொதுமறை எனப் உலகம் போற்றும் திருக்குறளை இவ்வுலகுக்குத் தந்த திருவள்ளுவர் பெயரில், அமெரிக்காவில் தெரு ஒன்றுக்கு வள்ளுவர் வழி (Valluvar way) எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின்

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

சாரணர்களை ஊக்கப்படுத்த நெல்லியடி மத்திய கல்லூரியில் திறக்கப்பட்ட அலுவலகம்

யாழ் மாவட்டம் நெல்லியடி மத்திய கல்லூரி, தங்கள் கல்லூரியின் சாரணர்களுக்கான, விசேட அலுவலகம் ஒன்றை உத்தியோகபூர்வமாக பெப்பிரவரி மாதம் 1ம் திகதி 2022ம் ஆண்டு திறந்துவைத்துள்ளது. மிகவும்

Read more