சமூகம்

கொவிட் 19 செய்திகள்சமூகம்செய்திகள்

ஒமிக்கிறோன் (Omicron) என்னும் காட்டுத்தீ|சில கேள்வியும் பதிலும்

பிரித்தானியாவை பொறுத்தமட்டில் கோவிட் தொற்று நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. இது பதியப்பட்ட தொகையே, உண்மையான தொகை இதைவிட அதிகம் என தொற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவிகிக்கிறார்கள்.ஏனைய

Read more
சமூகம்செய்திகள்

ஈரோ லொத்தரில் மற்றொரு வெற்றி! 162 மில்லியன் ஈரோ வென்ற நபர் இறுதி நிமிடத்தில் உரிமை கோரல்!

ஈரோ மில்லியன் நல்வாய்ப்புச் சீட்டில்162 மில்லியன் ஈரோ ஜக்பொட் தொகைவென்ற நபர் ஒருவர் அதனை இறுதிநிமிடங்களில் உரிமை கோரிப் பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த நவம்பர் மாத இறுதியில் வெல்லப்பட்ட

Read more
சமூகம்செய்திகள்

பிரான்சில் 12 வயது சிறுவன் கடத்தப்பட்டதாக நீதித் துறையின் எச்சரிக்கை

12 வயதேயான அம்சா என்ற சிறுவன் கடத்தப் பட்டுள்ளதாக பிரன்ச் காவல் துறரீன்று சனிக் கிழமை அதிகாலை எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரான்சின்  ‘ப்பா த கலே’ என்ற

Read more
சமூகம்செய்திகள்

பிரான்சில் இரயில்வே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றன தொழிற்சங்கங்கள்| பயணிகள் நிம்மதி !!!

பிரான்சில் வழமை போல் , நத்தார் விடுமுறை காலங்களில்,இந்தவருடமும் தங்களின் வேலை நிறுத்தத்தை அறிவித்த தொழிற்சங்கங்கள், இந்தவருடமும் அறிவித்து பின்னர் வாவஸ் பெற்றுக்கொண்டன. தொழிற்சங்கம் சார்ந்த பல

Read more
சமூகம்செய்திகள்

வட்டி வீதம் 0.25 ஆக உயர்ந்தது |இங்கிலாந்தின் மத்திய வங்கி அறிவிப்பு

கடந்த வருட விலைவாசி உயர்வை சமாளிக்கும் ஏற்பாடாக , இங்கிலாந்தின் மத்திய வங்கி( Bank of England) வட்டி வீதத்தை 0.1 சதவீதத்திலிருந்து 0.25 ஆக உயர்த்தியுள்ளது.

Read more
அரசியல்சமூகம்செய்திகள்

பிரிட்டனில் மிக உயர்வான வாழ்க்கைச்செலவு|2011 க்கு பின் பதிவாகிய ஆகக்கூடிய ஏற்றம்

பிரிட்டனின் வாழ்க்கைச்செலவு வீதம் கடந்த 12 மாதங்களுக்குள் 5.1 சதவீதம் அதிகரித்திருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.அதேவேளை கடந்த ஒருமாதத்தில் மட்டும் 4.2 சதவீதத்தால் கூடிய ஏற்றநிலை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Read more
சமூகம்செய்திகள்

2022 ஜனவரி க்கு பின் சிறீலங்கா போகப்போறீர்களா? புது அறிவித்தலை கவனமெடுங்கள்

வரும் 2022 ஜனவரி மாதம் முதல் சிறீலங்காக்கு பயணம் செய்யவுள்ளோருக்கான புதிய அறிவித்தல் ஒன்றை சிறிலங்காவின் விமான போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது. அதன்படி சிறிலங்காவுக்குள் நுழைய வரும் பயணிகள்

Read more
சமூகம்செய்திகள்

துர்நாற்றம் வீசுவதாக மீனவ பெண்ணை பேரூந்திலிருந்து இறக்கி விட்ட நடத்துனர் – வலுக்கும் எதிர்ப்பு

பிந்திய செய்தியும் கீழே இணைக்கப்பட்டுள்ளது குமரி மாவட்டம் குளச்சலை அடுத்த வாணியக்குடியை சார்ந்த மீன் விற்று தன் குடும்ப வருமானத்தை நகர்த்தி வரும் ஒரு தாயை பேருந்திலிருந்து

Read more
சமூகம்செய்திகள்

யுனிசெவ் பொன்விழா மாநாட்டில் உரையாற்றும் தமிழ் பெண்

யுனிசெப்வ் அமைப்பின் 75ம் ஆண்டு நிறைவில் நடாத்தப்படும் பொன்விழா உலக மாநாட்டில் தமிழ் இளம் தலைமுறையினர் சார்பில் இளம்பெண் ஒருவர் உரையாற்றவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Tamil diaspora

Read more
சமூகம்செய்திகள்

ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் மக்கள் வருகைக்கு திறக்கப்பட்டது

தூய நகரம் செயற்திட்டத்துக்கு அமைவாக தியாகி அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. யாழ் நகர மேயர் விஸ்வலிங்கம்

Read more