இதில் ஏதாவது உங்களுக்கு தெரியுமா?
சரியானதை சாப்பிட தெரியாது. கழிவுகளை சரியாக அழிக்க தெரியாது. மறு சுழற்சி செய்ய இயலாது. மக்க வைக்க தெரியாது. ஆறரிவார்ந்த சமுதாயத்தின் விலாசங்கள் இந்த கழிவு குப்பைகள்.
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
சரியானதை சாப்பிட தெரியாது. கழிவுகளை சரியாக அழிக்க தெரியாது. மறு சுழற்சி செய்ய இயலாது. மக்க வைக்க தெரியாது. ஆறரிவார்ந்த சமுதாயத்தின் விலாசங்கள் இந்த கழிவு குப்பைகள்.
Read moreநல்ல கருத்துக்களை அறத்தை அன்பை வலியுறுத்தும் நூல்கள் படிப்பவர்கள் புத்தகதாய் அவளின் புத்திரர்கள். கொலை போர் இரத்தம் யுத்தம் சினம் கோரகாமம் இவற்றை விரும்பி படிப்பவர்கள் புத்தக
Read moreவெள்ளை ஆடை தரித்த பனிகட்டிகளும் அதன் ஏரிகளும் கண்கவர் பல வகை வண்ணமலர்களும் தேனிலவு மிதப்பில் தங்கிய தூங்கிய படகு வீடுகளும் ஒரு சேர மதங்களின் புனிதம்
Read moreஒரு தலை காதல் உன்னையே ஒரு உறவுசுற்றி சுற்றி வருகிறது என்றால்..அது போவதற்கு வேறுஇடமில்லாமல் இல்லை..உன்னை இழக்க. மனமில்லாமல் தான்..!இன்று நீ என்னைபுரிந்து கொள்ளவில்லை. நாளை நீ
Read moreஒரு வழி பாதை தான் வாழ்க்கையா? ஒரு வழிப்பாதை தான் வாழ்க்கையா? வழி பாதை பயணம் நம்மை தேர்ந்தெடுக்கிறதா? அல்லால் ஒரு வழி பாதையை நாம் தேர்ந்தெடுக்கிறோமா?
Read moreதொலைப்பேசி இன்று தொல்லை பேச ஆரம்பித்துவிட்டது. அலைப்பேசி வந்து தொலைபேசி தொலைவில் ஆனது. நின்ற இடத்தில் இருப்பவனுக்கு ஏது மரியாதை? சென்ற இடமெல்லாம் தூக்கி திரியும் சுப
Read moreதொலைப்பேசியும் மக்களும். வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்காதலில்லாத என் கைபேசியை..! .எழுத்துப் பலகைகள்தேயப்பெற்ற காலம்போய்எப்போதும் உறங்குகிறது..நீ அழையாத என் பேசி. .எடுத்தெடுத்துப் பார்க்கிறேன்நம் பழைய குறுஞ்செய்திகளை..! .கவிதைகள் இல்லையெனினும்காதலின் அடையாளங்கள்
Read moreசேலம் எனும் பசுஞ்சோலை நாற்திசையும் மலைகளாய்நறுமணமே தென்றலாய் ! நீராடும் பூமியாய்நிறமெல்லாம் பசுமையாய் ! படைப்புகளின் புகலிடமாய்பிரம்மனுக்கே பொறாமையாய் ! மேதினியில் மேவுகின்றபெருமைமிகு நகரமிது ! –
Read moreதொலைப்பேசியும் மக்களும் இன்று கைபேசியுடன்மக்கள் சிக்கிக் கொண்டோமா ?இல்லை மக்களுடன் கைபேசிவந்து சிக்கிக் கொண்டதா ? வெகு ஜனப் பழக்கம் தொடர்ந்துதொற்றும் …! தொற்று நோயைப்போல …எந்தவொரு
Read moreயாசகம் வாங்குபவன் மனநிலை தின்மையா? தொய்வா? அறிவா? அறியாமையா? மானம் ஈனம் சிந்திய சிதைவுகளா? சிதையா? ஈகை இரக்கம் கருணை இவைகளின் வெளிப்படுதலா? தர்மத்தின் அர்த்த பந்தமா?
Read more