இலங்கை

இலங்கைசெய்திகள்

கோழி வீட்டுக்குள் சென்றதால் என்ன நடந்தது தெரியுமா..?

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் சந்தேநபரின்

Read more
இலங்கைசெய்திகள்

பழங்களின் விலை அதிகரிப்பு…!

மழையுடனான கால நிலை மற்றும் வரி விதிப்பு என்பவற்றின் காரணமாக பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதற்கமைய நெல்லி ஒரு கிலோ 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை

Read more
இலங்கைசெய்திகள்

வேட்டைக்கு சென்றவர்களின் நிலை என்ன ஆனது..!

கேகாலை தெதிகம, ஜயலத் கந்த பிரதேசத்தில் மகன் தவறுதலாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார். காட்டுப்பன்றி வேட்டைக்கு தந்தையும் மகனும் கடந்த 28 ம் திகதி

Read more
இலங்கைசெய்திகள்

சிறுவனின் உயிர் இப்படி பிரிந்தது..!

புத்தளம் மாவட்டம் வில்லுவ வத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more
இலங்கைசெய்திகள்

ஐவர் கொலை தொடர்பில் இரண்டு பெண்கள் கைது..!

பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கம பிரதேசத்தில்

Read more
இலங்கைசெய்திகள்

சிறை பிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் மீட்பு..!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, மூன்று கடற்கொள்ளையர்களையும்

Read more
இலங்கைசெய்திகள்

மரமொன்றிலிருந்து எழும்புக்கூடு ஒன்று மீட்பு..!

மரமொன்றில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மனித எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது. பதுளை கொஹோவில கிரிகல்பொத்த காட்டில் தூக்கில் தொங்கியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உடல் பாகங்கள், ஞாயிற்றுக்கிழமை 28ம் திகதி பிற்பகல்

Read more
இலங்கைசெய்திகள்

பகிடி வதை புரிந்த 6 மாணவர்கள் கைது..!

மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி சமனலவெவ

Read more
இலங்கைசெய்திகள்

பிரமிட் திட்டத்தின் மூலம் பணம் மோசடி செய்தவர்கள் கைது..!

பிரமிட் திட்டத்தினால் பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.ஆசை வார்த்தைகளை கூறி மக்களிடம் இருந்து பணத்தினை மோசடி செய்து வருகின்றனர்.எதனையும் அறியாத மக்கள் பணத்தினை கொடுத்து விட்டு ஏமாற்றமடைகின்றனர். இந்நிலையில் பிரமிட்

Read more
இலங்கைசெய்திகள்

ஹெரோயினின் விலை அதிகரிப்பு..!

பொலிஸ் திணைக்களம் முன்னெடுத்துள்ள யுக்திய நடவடிக்கையால் நாட்டில் போதைபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார். யுக்திய நடவடிக்கை காரணமாக ஹெரோயினுக்கு

Read more