இலங்கை

இலங்கைசெய்திகள்

பணம் வசூலித்து மேலதிக வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் இடமாற்றம்..!

பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்திய 51 பாடசாலை ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பாடசாலைகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய மத்திய மாகாண கல்வி அமைச்சு

Read more
இலங்கைசெய்திகள்

அதிக விலை அறவிட்ட தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

மருந்துகளுக்கு அதிக விலை அறவிட்ட தனியார் வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிடியவில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை தொடர்பில் நுகர்வோர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய

Read more
இலங்கைசெய்திகள்

காற்றின் தரம் குறைவு..!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக, மத்திய சுற்றாடல்

Read more
இலங்கைசெய்திகள்

இஸ்ரேல் பாலஸ்தீன போர் 100வது நாளை ஒட்டியுள்ளது..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி இன்றுடன் 100 வது நாளை எட்டியுள்ளது. மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் பாலஸ்தீனத்திற்கு பல அமைப்புகள்

Read more
இலங்கைசெய்திகள்

பிளாஸ்டிக் துடைப்பங்களுக்கு தடை..!

சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரும் பங்களிக்கும் பிளாஸ்டிக் துடைப்பங்கள், மற்றும் விளக்குமாறு இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதன்படி, இது

Read more
இலங்கைசெய்திகள்

பால் மா வின் விலை அதிகரிப்பு..!

இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர் மன்றம் தெரிவித்துள்ளது. வட் வரியை 18 சதவீதமாக உயர்த்தியதே இதற்குக்

Read more
இலங்கைசெய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு மழை…!

நாட்டின்  இன்றும்  மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில்  ஓரளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில்

Read more
இலங்கைசெய்திகள்

மதுபான சாலைகள் மூடல்..!

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் பொங்கல் தினத்தன்று மூடப்படவுள்ளன. தமிழர்கள் அதிகமாக செரிந்து வாழும் பகுதி என்பதால் பொங்கலை அனைவரும் அமைதியான

Read more
இலங்கைசெய்திகள்

நள்ளிரவில் இளைஞர் உயிரிழப்பு..!

யாழ்ப்பாணம் காரைநகரை பூர்வீகமாக கொண்ட ஞானேஸ்வரன் அஜந்தன் என்ற 21 வயதான இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டன் ட்விகன்ஹாமில் உள்ள ரயில் நிலையத்தில் கத்தியால் குத்தி

Read more
இலங்கைசெய்திகள்

மழையுடனான வானிலையால் நெற் பயிர்செய்கை பாதிப்பு..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளம் காரணமாக இம்முறை இம்மாட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நேற்செய்கையில் நெற்செய்கையில் சுமார் 50,000 மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் செய்கை பண்ணப்பட்ட

Read more