இஸ்ரேல் பாலஸ்தீன போர் 100வது நாளை ஒட்டியுள்ளது..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி இன்றுடன் 100 வது நாளை எட்டியுள்ளது.

மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் பாலஸ்தீனத்திற்கு பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது வரை போரால் பாலஸ்தீன்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்து வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *