சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரிப்பு…!
2023ஆம் ஆண்டில் மட்டும் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
2023ஆம் ஆண்டில் மட்டும் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர்
Read moreலாஃப்ஸ் கேஸின் விலை அதிகரிக்க லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்
Read moreஇன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானம் மற்றும் சிகரெட்டின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய வெட் வரி திருத்தத்திற்கு அமைவாக இவ் விலை அதிகரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,
Read moreலிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127
Read moreஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருளின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகரித்த விலை மற்றும் புதிய விலை இப்படி அமைந்திருக்கிறது.
Read moreகல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது 2600இற்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இது குறித்து
Read moreஉணவுப்பொருட்கள் சிலவற்றின் விலையை நாளை முதல் அமுலாகும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர்
Read moreதனது தந்தை பணம் கொடுக்காததன் காரணமாக இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். செல்வச்சந்நிதி கோயில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே
Read more2024 ஜனவரி முதல் நீர்கட்டணம் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. VAT வரி அதிகரிப்பிற்கு ஏற்ப குறித்த நீர்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய 3%நீர் கட்டணம்அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல்
Read moreமழையுடனான வானிலை தொடர்வதன் காரணமாக கண்டி,மாத்தளை,பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை மொணராகலை,நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Read more