Featured Articles

Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

பின்லாந்தின் நூற்றாண்டுக்கான தொழில்நுட்பப் பரிசைப் பெறுகிற இரண்டு பிரிட்டர்களில் ஒருவர் இந்தியப் பின்னணியுள்ளவர்.

சங்கர் பாலசுப்ரமணியம், டேவிட் கிளெனர்மான் ஆகிய இருவருக்கும் சர்வதேசப் பெருமையுள்ள தொழில்நுட்பப் பரிசு வழங்கப்படுகிறது. பின்லாந்தின் டெக்னிக் அக்கடமியால் 2004 ம் ஆண்டு முதல் இரண்டு வருடங்களுக்கொருமுறை

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

நீண்ட காலத்துக்குப் பிறகு முதல் தடவையாக பிரதமர் மோடியின் ஆதரவு சரிந்து வருகிறது.

இந்தியாவின் அரசியல்வாதிகள் தமது பொறுப்புக்களைச் செய்வதாலல்ல தனிப்பட்ட முறையில் மக்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் பலத்தினாலேயே ஆராதிக்கப்படுகிறார்கள். அதே போலவே இந்துக்களின் பாதுகாவலன், இந்தியாவின் தேச தந்தை, சாதாரண மக்களின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

“பதினொரு நாட்கள் போர்” முடிந்ததற்காக காஸா வீதிகளில் கொண்டாடினார்கள் பாலஸ்தீனர்கள்.

வெள்ளியன்று 02.00 இல் இஸ்ராயேல் – ஹமாஸ் இயக்கினருக்கிடையிலான போர்நிறுத்தம் ஆரம்பித்தது. அதையொட்டி காஸாவில் வாழும் மக்கள் வீதிகளுக்கு வந்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துக் கொண்டாடினார்கள். ஈத் பண்டிகையைக்

Read more
Featured Articles

இங்கிலாந்தில் மற்றோர் அலையைஇந்திய வைரஸ் உருவாக்கும் அச்சம் மூன்றாவது தடுப்பூசி ஏற்றத் திட்டம் .

இங்கிலாந்தில் பரவிவரும் மாறுபாட டைந்த இந்திய வைரஸ் திரிபு அங்கு மற்றோர் அலையாகத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்குகின்ற அறிவியல்

Read more
Featured Articles

ஐந்து நட்சத்திர உல்லாசச் சிறையிலிருந்து மூன்று வருடங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார் பக்ர் பின் லாடன்.

ஒரு காலத்தில் சவூதி அரேபியாவின் அரச குடும்பத்துக்கு மிக வேண்டியவர்களாகவும், நாட்டின் பொருளாதார, வர்த்தக சமூகத்தின் அதியுயர் வட்டத்திலும் இருந்தவர்கள் பின் லாடன் குடும்பத்தினர். அரச குடும்பம்

Read more
Featured Articlesசெய்திகள்

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றமும், ஒன்றிய நாடுகளும் பிராந்தியத்தில் தடுப்பு மருந்துக் கடவுச்சீட்டை அமுல்படுத்தவிருக்கின்றன.

வரவிருக்கும் கோடை விடுமுறைகளின் நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே பயணம் செய்வது சாத்தியமாகக்கூடிய அறிகுறிகள் தெரிகின்றன. நீண்ட காலப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஒன்றியத்தின் நாடுகளும், பாராளுமன்றமும் சேர்ந்து

Read more
Featured Articles

கொரோனாத்தொற்றுக்கள் மோசமாகப் பரவியிருக்கும் கோயம்புத்தூர் இந்துக் கோவிலில் கொரோனாதேவி சிற்பம் ஸ்தாபிக்கப்பட்டது

இந்தியா தொடர்ந்தும் கொரோனாக்கிருமிகளின் பரவலால் தத்தளிக்கிறது. உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்கள் மீண்டும் சுமார் 4,000 அதிகமானவர்கள் ஒரே நாளில் இறந்ததைக் குறிப்பிடுகின்றன. பரவல் மிக அதிகமாக இருக்கும் மாநிலங்களில்

Read more
Featured Articles

அமெரிக்க பாராளுமன்ற வன்முறைகள் சம்பந்தமான பாரபட்சமற்ற விசாரணைக்கு முதலாவது பச்சைக்கொடி.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையடுத்து அமெரிக்க பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பலர் அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டனர். ஜனவரி ஆறாம் திகதியன்று அமெரிக்க ஜனநாயகத்தின் மீது நடந்த அந்தத் தாக்குதல் தொடர்ந்தும்

Read more
Featured Articlesகலை கலாசாரம்செய்திகள்பொதுவானவைமகிழ்வூட்டல் - Entertainments

கேளிக்கை பூங்காக்கள் திறப்பு. பாரிஸ் டிஸ்னிலான்ட் ஜூன் 17 ஜேர்மனி யூரோபா-பார்க் மே 21.

கொரோனா வைரஸ் தொற்று நோயால் மூடப்பட்டிருந்த ஜரோப்பாவின் இரண்டு முக்கிய கேளிக்கைப் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பல லட்சம் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்த பாரிஸ் டிஸ்னிலான்ட் பூங்கா(Disneyland

Read more