நீண்ட நாட்களின் பின் மழை..!
இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான, வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான, வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை
Read moreஉலகின் சக்தி மிக்க தலைவர்களில் ஒருவராக காணப்படும் ரஷ்ய ஜனாதிபதி 5 வது முறையாக நேற்றைய தினம் ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.இவர் 6 ஆண்டுகள் தனது பதவியில்
Read moreபிரிதானியாவை தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கோவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட்-19 தடுப்பூசி,
Read moreகுளியாப்பிட்டிய பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக காணாமற்போயிருந்த இளைஞனின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. மாதம்பை பிரதேசத்தின் பணிரென்டாவ வனப்பகுதிக்குள் இருந்து இளைஞனின் உடல் பொலிசாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
Read moreயாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என, யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யால்.போதனா
Read moreIPL தொடரின் 56 வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல் அணி 20 ஓட்டங்களால் தோல்வியை தழுவியுள்ளது. டெல்கி கப்பிற்றல்ஸ் அணி, ராஜஸ்தான் ரோயலை வீழ்த்தி அணித்தர வரிசையிலும்
Read moreபக்தியும் பகுத்தறிவும் போட்டி போட்டு இன்னும் கொஞ்சம் பஞ்சம் இருக்கும். அன்பை தொலைத்து இரத்தகளரியில் யுத்தம் செய்யும். அறிவுரை உலகத்தில் எளிய போதனை. கடை பிடிப்பதில் அது
Read moreநாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சாதாரண தரப்பரீட்சை ஆரம்பமானது. இந்நிலையில் பலாங்கொடை மரதென்ன பிரதேசத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர் ஒருவர்
Read moreபொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தத்துக்கொடுக்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 1700 குழந்தைகள் த தத்துக்கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின்,
Read moreஇந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மீண்டும் ஒருமுறை அனுமதி வழங்கப்படும் என, விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்றைய
Read more