இப்படியும் ஓர் வைத்தியர்..!

அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆங்கில மருந்து வகைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஆயுர் வேத வைத்தியரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்

Read more

சுறறுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு தீப்பற்றியது..!

தாய்லாந்தின் சுற்றுலாப் பிரயாணிகளை ஏற்றி சென்ற படகு திடீர் என தீப்பற்றியது. இதனையடுத்து படகில இருந்தவர்கள் கடலுக்குள் குதித்தனர் இதனை அறிந்த பொலிஸார் விரைந்து சென்று மீட்பு

Read more

கொங்ரீட் வளையம் வீழ்ந்து மாணவன் உயிரிழப்பு..!

நுவரெலியா மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையமொன்று சரிந்து விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக

Read more

மாடுகளை கடத்தியவர்கள் கைது..!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில், பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் நேற்று அதிகாலை 3.00 மணியளவில் பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more

பெண்கள் விரும்பும் நாடு எது தெரியுமா?

இலங்கை இயற்கை வளங்களையும் இயற்கை அழகினையும் கொண்ட நாடு. இந்த நாட்டினை கண்டுகளிக்க உலக பெண்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் பெண்கள் பயணிக்க விரும்பும் சுற்றுலா

Read more

கனவுகள் நனவாகிறது..!

வண்ணக் கனவுகள் இங்கேவாழ்கையில்வண்ணவண்ணமாய்கனவுகள்தினசரியும்பூத்துப் பூத்துஉதிர்கிறது … அந்தப் பூக்களில்ஏதோ ஒரு சிலபிஞ்சாகிக் காயாகிக்கனிகிறது … ஆனாலும்தன்னம்பிக்கைஎனும் நீர்மட்டுமே அந்தச்செடியையேகாக்கிறது … நாம் நீர்வார்ப்பதைமட்டுமே தொடர்ந்துசெய்தால் போதும் …

Read more

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உயிரிழந்த இலங்கை பெண்ணான ஜெயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம், நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு,

Read more

மீன் பிடியில் அதிக வருமானமீட்டும் இந்திய மீனவர்கள்..!

இந்திய மீனவர்கள் நாட்டின் கடற்பரப்பிற்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருடத்திற்கு 2000 மில்லியன் டொலர் பெறுமதியான, மீன்களை பிடிப்பதாக பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவினர்

Read more

மனைவி தாக்கி கணவர் உயிரிழப்பு..!

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது. 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

Read more

இயற்கையோடு இயற்கையாக வாழலாம்..!

பழங்குடிகள் ஒரு வேளைஇந்த மானுடம்இவ்வளவு வேகமாகவளராமல்இருந்திருந்தால் … நாடக வேசங்கள்இல்லாமல்அமைதியாக …ஆனந்தமாக …இயற்கையோடுஇயற்கையாகவாழ்ந்திருக்கக்கூடும் … இத்தனைஇத்தனை செயற்கைவியாதிகள்எட்டிப்பார்த்திருக்காது … பணத்துக்காகஎதையும் செய்யும்மனிதர்கள்உருவாகிஇருக்கமாட்டார்களோஎன்னவோ …?🤔 இனி மீண்டும்திரும்புவதுசாத்தியமா ?🤔

Read more