செய்திகள்

செய்திகள்

உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல்..!

உக்ரைன் மீது ரஷ்யாவானது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரம் மீது ரஷ்யாவானது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதன்போது விளையாட்டு மைதானம. அடுக்கு மாடி

Read more
செய்திகள்

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் 4 ஆயிரத்து 508காயமடைந்துள்ளனர்.220 பேர் இதுவரை கண்டுப்பிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களை

Read more
செய்திகள்

இந்திய மீனவர்கள் விடுதலை..!

14 இந்திய மீனவர்கள் விடுவிக்கம்பட்டுள்ளனர்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார்.இதன் போது இவர் பலதரப்பட நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார்.மேலும் தமிழக மீனவர்கள்

Read more
செய்திகள்

மெக்ஸ் வெல் “ஹெலி வால் நட்சத்திரம்”- சஞ்சய் மஞ்ச்ரேக்கர்..!

மெக்ஸ் வெல் ஹெலி வால் நடசத்திரம் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது “ஹெலிவால் நட்சத்திரம் சூரியனை

Read more
இலங்கைசெய்திகள்

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விசேட அறிவிப்பு

அரச நிறுவனங்களில் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்காக, அனைத்து அரச நிறுவனங்களும் நிலையான கழிவு முகாமை முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள்

Read more
உலகம்

109ற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை இனங்கண்டு உலக சாதனை படைத்த எலி !

கம்போடியாவில் கண்ணிவெடிகளை இனங்காண்பதற்காக ஈடுபடுத்தப்பட்ட எலி உலக சாதனை படைத்துள்ளது. ரொனின் என அழைக்கப்படும் இந்த எலி 109ற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளை மோப்பம்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரத்திற்கு வருகை தந்தார் இந்தியப் பிரதமர்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று (06) முற்பகல் அநுராதபுரத்தை வந்தடைந்தார். வடமத்திய மாகாண

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்

இன்று கல்முனையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட முதியோருக்கான அஜா( AJAA) இல்லம்

குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக  (5) சனிக்கிழமை கல்முனையில் அஜா(AJAA) இல்லம் திறந்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன் முதலில் ஆரம்பமாகும் இம்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

ஒரு கண் பார்வை இழந்த பெண் புலியின் புகைப்படத்தை பரிசளித்த சஜித்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (05) கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது பெண்

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இன்று(05) மாலை சந்தித்தார். 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டத்தை சூடிய அணி

Read more