உலகின் அறியாமையை தகர்தெரியும் இவரின் சொற்கள்…!
பாரதியார்இவன் மூட்டிய தீ உலகின் அறியாமை எரிக்கும். ஆகச்சுடர் மிளிர் காளிதேவி அருள் நெற்றிகண் திறக்கும். கூர்விழி பார்வையின் நேர்வழி தரிசனம் நானிலம் உய்க்கும். பாரதியின் கவி
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
பாரதியார்இவன் மூட்டிய தீ உலகின் அறியாமை எரிக்கும். ஆகச்சுடர் மிளிர் காளிதேவி அருள் நெற்றிகண் திறக்கும். கூர்விழி பார்வையின் நேர்வழி தரிசனம் நானிலம் உய்க்கும். பாரதியின் கவி
Read moreபல வேடிக்கை மனிதரைப் போலேநான் வீழ்வேனென்றுநினைத்தாயோ !பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என தமிழ் மொழியை போற்றிப்பாடிய மகாகவி…. “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட
Read moreகையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை
Read moreகாஸா – உருவாகுமா நிரந்தர சமாதானம்?சுவிசிலிருந்து சண் தவராஜா இருண்ட சுரங்கத்தின் முடிவில் தெரியும் ஒளிக்கீற்று போன்று காஸா மோதல் தற்காலிகமாகவேனும் முடிவுக்கு வந்திருக்கிறது. 4 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மனிதாபிமான மோதல்
Read moreபள்ளி வாசல் ஒன்றிற்கு காவலாளியாக இருந்த நபர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவமானது ஹட்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக
Read moreவடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய
Read moreநாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட மின்தடைக்கு மின்னல் தாக்கியமையே காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்னல்
Read moreதேவையில்லாத விசயங்களை சுமைகளை செல்வங்கள் என்று சேர்த்து குவிக்கின்றோம். இயற்கை சற்றே ஏறுமாறானால் நமது அறிவியல் தத்துவம் மெய்ஞானம் எல்லாம் ஊர் சுற்ற போய்விடும். இங்கு இயற்கையை
Read moreஇஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது. இதன் காரணமாக பாலஸ்தீனத்தில் 17,700 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள பல நாடுகள் முயற்சித்து
Read moreகனவுகளோடு மனிதன் மகிழ்ச்சிப்பெருவெள்ளம்பெருகி ஓடட்டும் … ஓயாது கொட்டித்தீர்த்த நீரில் சென்னைமிதப்பதிலிருந்துமீண்டு … கனவுகளோடு மனிதன்நடக்கிறான் , ஓடுகிறான்தூங்கவும் செய்கிறான் … ஆனால் ஒரு புயலோ ,பூகம்பமோ
Read more