“போலத்தில் விழுந்தது தம்மால் ஏவப்பட்ட குண்டல்ல என்று சொல்வதை உக்ரேன் நிறுத்தவேண்டும்,” என்கிறது போலந்தின் வெளிவிவகார அமைச்சு.
உக்ரேன் எல்லையிலிருந்து சுமார் ஐந்து கி.மீ உள்ளே போலந்துக்குள் விழுந்து வெடித்த ஏவுகணைக் குண்டு இருவரின் உயிர்களைக் குடித்தது. நாட்டோ அங்கத்துவ நாடொன்றை ரஷ்யா திட்டமிட்டுத் தாக்கிச்
Read more