செய்திகள்

செய்திகள்

மீண்டும் நாடு திரும்புவார..?

பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பங்கள தேசத்தில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் ஷேக் ஹசீனா மீண்டும் நாடு திரும்புவார் என ஷேக் ஹசினாவின் மகன் சஜீப்

Read more
இந்தியாசெய்திகள்

தேசத்தை மேம்படுத்த சிறந்த வழி..!

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றைய தினம் நியுசிலாந்து சென்றுள்ளார்.இதன் போது நியுசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை முர்மு சந்தித்தார் . இந்த சந்திப்பின் போது இரு

Read more
செய்திகள்

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை..!

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜப்பானின் மியாசாகி,கொச்சி,ஒய்டா,ககோஷிமா,எகிம் ஆகிய பகுதிகளின் கரையோரப் பகுதிகளுக்கு குறித்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரு முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின்

Read more
செய்திகள்விளையாட்டு

தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பதே முக்கியம்-ரோயித் ஷர்மா.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இது தொடர்பாக ரோயித் ஷர்மா கருத்து தெரிவித்து இருந்தார். “இத்தொடரில்

Read more
செய்திகள்

இடைகால அரசு இன்று ஸ்தாபிக்கப்படுகிறதா..?

பங்களதேஸில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 469 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரு நாட்களில் 400 ற்கும் அதிகமான பொலிஸ் நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ள நிலையில் 50 பொலிஸார் கொல்லப்பட்டுள்ளதாக

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்விளையாட்டு

தொடரை இழந்த இந்திய அணி| 27 ஆண்டுகளின் பின் இந்த நிலை

27 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணி இலங்கையிடம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்துள்ளது. இந்திய அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது.இதில் மூன்று T20 மற்றும் 3

Read more
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் நாமல் போட்டி..!

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாராக நாமல் ராஜபக்க்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ளது.இந்நிலையில் எதிர்வரும் 15 ம் திகதி

Read more
இந்தியாசெய்திகள்

மீண்டும் கப்பல் சேவை ஆரம்பம்..!

இலங்கை இந்தியாவிற்கு இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இரு நாடுகளுக்குமிடையில் கப்பல் போக்கு வரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் சில

Read more
செய்திகள்

இடைகால அரசாங்கத்தின் தலைவராக இவர் நியமனம்..!

பங்ளாதேஸத்தில் கடந்த சில வாரங்களாக மாணவர்களால் போராட்டம் தீவிரமாக இடம் பெற்று வந்த நிலையில் பங்களதேஸின் பிரதமர் ஷேக் ஹசினா பதவியை துறந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

Read more
உலகம்செய்திகள்

ஐக்கியராச்சியம் முழுவதிலும் தொடர்கிறது போராட்டங்கள்|குறைந்தது 100பேர்  கைது

ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக, முக்கிய நகரங்களில்  தீவிர வலதுசாரிகளால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் வன்முறைகளும் குழப்பங்களும் உண்டானதைத் அடுத்து குறைந்ததது 100 பேர் நாடுமுழுவதிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more