அரசியல்

Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசமூகம்செய்திகள்பதிவுகள்

மின் கட்டணத்தை 1/3 குறைப்பதாகக் கூறி ஏன் மீண்டும் அதிகரிக்கப் பார்க்கிறீர்கள்? – சஜித்

தேர்தல் காலத்தில் 9000 ரூபாவாகவுள்ள  மின்சார கட்டணத்தை 6000 ரூபாவாகவும் 3000 ரூபாவாகவுள்ள மின்சாரக் கட்டணத்தை 2000 ரூபாவாகவும் அமையும் விதமாக மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆக குறைப்போம் என்று ஆளுந்தரப்பினர் தெரிவித்தனர்.

Read more
அரசியற் செய்திகள்அரசியல்ஆளுமைஆளுமைகள்இலங்கைசமூகம்செய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

இலங்கைப் பாராளுமன்றத்தில் இன்று, அரிய வரலாற்றுச் சாதனை

அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி. பெரேரா இன்று முதல் முறையாக பிரெய்ல் முறையில் எழுதப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி பாராளுமன்ற அமர்வை ஒத்திவைக்கும் பிரேரணையை முன்வைத்து

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசமூகம்செய்திகள்பதிவுகள்

நான் VITZ காரைப் பற்றி எதுவும் கூறவில்லை.. – நளின் ஹேவகே

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வீட்டிற்கு அனுப்ப முடியாது என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இரண்டாவது வரவு செலவுத்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்பதிவுகள்

வேலையை இலகுபடுத்த இலஞ்சம் கொடுக்க வேண்டாம் – சுனில் ஹந்துன்னெத்தி

தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்காலத்தில் புதிய டிஜிட்டல் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

அர்ச்சுனா MP யின் நடத்தை தொடர்பாக ஆய்வு அறிக்கைசபாநாயகரால் சபையில் சமர்ப்பிப்பு

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை, சபாநாயகர்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

அரசியல் தீர்வு மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் : சாணக்கியன் எம்.பி

நிரந்தர அரசியல் தீர்வின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவுசெலவுத் திட்ட

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்செய்திகள்-இலங்கைபதிவுகள்

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க அனுமதிக்க வேண்டும் : அமைச்சர் இ.சந்திரசேகர் கோரிக்கை

யாழ். வலி.வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு, அக் காணிகளில் மக்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டுமென கடற்றொழில், நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

சந்திரிகா – மைத்திரிபால கொழும்பில் விசேட சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் கட்சிக்குள் தற்போது

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்உலகம்சாதனைகள்பதிவுகள்

பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்ற காஷ் படேல் – FBI அமைப்பின் 9ஆவது இயக்குநராக கடமையேற்பு

அமெரிக்காவின் உயரிய தேசிய புலனாய்வு அமைப்பான “FBI” இன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள 44 வயதான காஷ் படேல் பகவத் கீதை மீது கைவைத்து சத்தியம் செய்து பதவிப்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

“நானும் விரைவில் கைது செய்யப்படுவேன்..” – நாமல்

தமது குடும்பத்தை விமர்சிப்பதையே சமகால அரசாங்கம் பணியாக செய்து வருவதாகவும், தான் கைது செய்யப்பட்டாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்

Read more