நிகழ்வுகள்

நிகழ்வுகள்பதிவுகள்

லண்டனில் அதிசய ராகம் 2022

லண்டனில் இந்த வருட இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக அதிசய ராகம்-2022 நிகழ்ச்சி லண்டன் குரொய்டனில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி Croydon Acadamy of Eastern அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள

Read more
செய்திகள்நிகழ்வுகள்நூல் நடை

அ.பௌநந்தியின் “வலியும் வழியுமாக கவிஞர் சோ பத்மநாதன் கவிதைகள்”

அ.பௌநந்தியின் “வலியும் வழியுமாக கவிஞர் சோ பத்மநாதன் கவிதைகள்” எனும் நூல் வரும் வார விடுமுறையில் வெளியிடப்படவுள்ளது ஜீவநதி வெளியீடாக வரும் இந்த நூல் வரும் சனிக்கிழமை

Read more
நிகழ்வுகள்பதிவுகள்

கலையரசி-2022 அரங்கில் ஹரிச்சரணின் இசை நிகழ்வு

ஐக்கியராச்சிய யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் வழங்கும் கலையரசி நிகழ்வில் இந்த வருடம் பாடகர் ஹரிச்சரணின் இசைநிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு வரும் ஜூலை மாதம் 2ம்

Read more
செய்திகள்நிகழ்வுகள்

நெல்லையில் பொதிகைத் தமிழ்ச் சங்க 7-ஆம் ஆண்டு தொடக்க விழா

சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு நெல்லையில் நடந்த பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு கலந்து கொண்டு சங்கத்தின் சாதனை

Read more
நிகழ்வுகள்பதிவுகள்

யாழ் இந்து மகளிர் பழைய மாணவர்கள் வழங்கும் பட்மின்ரன் சுற்றுப்போட்டி

ஐக்கிய இராச்சிய யாழ் இந்து மகளிர் பழைய மாணவர்கள் வழங்கும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டி வரும் ஏப்ரல் மாதம் 16 ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது. மேலதிக விடயங்களை

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

புதுக்கோட்டை கீழ்ப்பனையூரில் மகளிர் தின விழா

புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரில் 08 மார்ச் 2022செவ்வாய்க்கிழமையன்று மகளிர் தினவிழா சிறப்புடன் நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு கீழப்பூனையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன் இராமசாமி தலைமை வகித்தார்.

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கத்தின் விருது வழங்கும் விழா

சேலம் மகிழம் தமிழ்ச் சங்கம் சார்பாக உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, பல்வேறு சாதனைகள் புரிந்த சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, சேலம் மரவனேரியின் அருகில் அமைந்துள்ள

Read more
ஆன்மிக நடைசெய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை ஒன்று நிறுவப்படவுள்ளது. இந்த அரண்மனையை இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் 9 கோடி ரூபா செலவில் இதனை அமைக்க

Read more
செய்திகள்நிகழ்வுகள்

சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் திறந்துவைக்கப்பட்ட திறன் வகுப்பறை

யாழ் சித்தன்கேணி கணேசா வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை மாணவர்களுக்காக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. பெப்பிரவரி மாதம் 27ம்திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த அங்குரார்ப்பண நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த திறன்

Read more