ஈரான்-இந்தியாவின் துறைமுக ஒப்பந்தம்| உலகுக்கு சொல்லும் செய்தி என்ன ?

ஈரானின் சபகர் (Chabahar) துறைமுக அபிவிருத்தி , அதனை 10 வருடங்கள் நிர்வகிப்பது தொடர்பாக நேற்று (13/5/24) ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது நீண்டகாலமாக பேசப்பட்ட விடயம்.

Read more

மம்தாவின் அடுத்த குறி 2024 இல் நாட்டின் பிரதமராகுவதா?

மக்கள் தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலத்தின் 294 சட்டமன்றத்தொகுதிகளில் 213 இல் வெற்றிபெற்றிருக்கிறது மம்தா பானர்ஜியின் கட்சி. தேர்தல் சமயத்தில் பா.ஜ.க குறிவைத்துத் தாக்கிய அரசியல்வாதியான

Read more