ஜெனின் அகதிகள் முகாமில் வைத்து அல் – ஜஸீராவின் நீண்டகாலப் பத்திரிகையாளர் ஷிரீன் சுட்டுக் கொலை.

சுமார் கால் நூற்றாண்டாக அல் ஜஸீரா ஊடகத்தில் பணியாற்றிய ஷிரீன் அபு அக்லே புதனன்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். பாலஸ்தீன அதிகாரத்தின் பகுதியான ஜெனின் அகதிகள் முகாமில் பணியிலிருக்கும்போது

Read more

நான்கு வருடங்களுக்கு முன்னர் எகிப்து சிறைப்படுத்திய அல் ஜஸீரா பத்திரிகையாளர் விடுதலை செய்யப்பட்டார்.

2016 இல் பொய்ச் செய்தியை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி அல் ஜஸீரா ஊடகத்தின் பத்திரிகையாளர் மஹ்மூத் ஹூசேன் எகிப்தினால் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு அவர் மீது

Read more