ஈரானியர்கள் மீது வெளிநாட்டு நிறுவனங்கள் கொவிட் 19 மருந்துகளைப் பரிசீலிக்க அனுமதிக்க மாட்டோம் – ஜனாதிபதி

“வெளிநாட்டு நிறுவனங்கள் எங்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்தைத் தர முயல்வதன் காரணம் எமது மக்களைப் பரிசோதனைச்சாலை எலிகளாக்கவே,” என்று குறிப்பிட்டு வெளிநாட்டுத் தடுப்பு மருந்துகளுக்குத் தடை விதித்திருக்கிறார்

Read more

கொலை செய்யப்பட்ட மோஹ்சன் பக்கரிசாதேக்கு இராணுவ விருது வழங்கப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்னர் இறந்துபோன ஈரானிய அரசின் அதி முக்கிய விஞ்ஞானி மோஹ்சன் பக்கரிசாதேயை அவரது இறப்பின் பின்னர் கௌரவித்திருக்கிறார் நாட்டின் தலைவர் கமெனி. இராணுவத் தளபதி 

Read more