தெகிவல மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிங்கங்களுக்குக் கொரோனாத்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் தூர் என்ற பதினொரு வயதான ஆண் சிங்கம் கொவிட் 19 ஆல் பாவிக்கப்பட்டிருப்பதாக தெகிவல மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதையடுத்துப் பரிசோத்னைகள் நடத்தியதில் பனிரெண்டு

Read more