தெகிவல மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிங்கங்களுக்குக் கொரோனாத்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் தூர் என்ற பதினொரு வயதான ஆண் சிங்கம் கொவிட் 19 ஆல் பாவிக்கப்பட்டிருப்பதாக தெகிவல மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதையடுத்துப் பரிசோத்னைகள் நடத்தியதில் பனிரெண்டு

Read more

சுவீடன் மிருகக்காட்சியொன்றில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட புலியைக் கருணைக்கொலை செய்தனர்.

உலகின் வெவ்வேறு நகரங்களில் மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தாலும் சுவீடனில் முதல் தடவையாக புலியைத் தவிர ஒரு 17 வயதான சிங்கத்துக்கும் இரண்டு

Read more