மிருகக்காட்சிசாலை ஒன்றிலிருந்து தப்பியோடிவிட்ட மனிதக் குரங்குகளால் சுவீடனில் பதட்டமும் துக்கமும்.

சுவீடன் மத்திய பிராந்தியத்திலிருக்கும் யாவ்ளே நகரையடுத்திருக்கும் திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் இருந்து டிசம்பர் 14 ம் திகதி ஐந்து மனிதக்குரங்குகள் தப்பியோடியிருக்கின்றன. அந்த மிருகங்களுக்காக வரையறுக்கப்பட்ட  எல்லைகளுக்கு வெளியே

Read more

சுவீடன் மிருகக்காட்சியொன்றில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட புலியைக் கருணைக்கொலை செய்தனர்.

உலகின் வெவ்வேறு நகரங்களில் மிருகக்காட்சிசாலைகளில் விலங்குகள் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்தாலும் சுவீடனில் முதல் தடவையாக புலியைத் தவிர ஒரு 17 வயதான சிங்கத்துக்கும் இரண்டு

Read more