“ஒரு பெண் தனது விருப்பத்துக்கேற்றபடி வாழும் உரிமை கொண்டவள்,” அலாஹாபாத் உயர் நீதிமன்றம்.

மூன்றாம் நபரின் இடையூறின்றி தான் விரும்பும் இடத்தில் வாழவும், தனது வாழ்க்கை வழியைத் தீர்மானித்துக்கொள்ளவும் வயதுக்கு வந்த பெண்ணுக்கு உரிமையிருக்கிறது,” என்று அலாஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது.

Read more