பிரிட்டிஷ் மகாராணிக்காக உம்ரா யாத்திரை செய்தவரை சவூதி அரேபியா கைது செய்தது.

யேமனைச் சேர்ந்த ஒரு நபர் தான் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் ஆன்மாவுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவேண்டும் என்று மெக்காவுக்குப் புனித யாத்திரை செய்திருக்கிறார். அவர் அதைப் படம்

Read more

முஸ்லீம்களைத் தவிர எவரும் நுழைய முடியாத மெக்காவுக்குள் நுழைந்தார் யூதப் பத்திரிகையாளர்.

கடந்த வாரத்தில் இஸ்ராயேலிலிருந்து சவூதி அரேபியாவுக்கு பயணித்திருந்த ஜோ பைடனுடன் தொடர மூன்று இஸ்ராயேல் பத்திரிகையாளர்களுக்குப் பிரத்தியேக அனுமதி வழங்கப்பட்டது. அவர்களில் ஒருவர் ஜில் தமறி என்பவர்.

Read more