அமெரிக்கா – கனடா – சீனாவின் முக்கோண ராஜதந்திரச் சிக்கல் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

சீனாவின் தொழில்நுட்பச் சுறா ஹுவாவேயின் உயரதிகாரி மெங் வாங்சூ[Meng Wanzhou] கனடாவிலிருந்து வெளியேறியதும், கனடாவில் உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டிச் சிறைவைக்கப்பட்டிருந்த கனடாவின் குடிமக்கள் இருவரையும் சீனா விடுவித்திருக்கிறது. முன்னாள்

Read more

உளவுபார்த்ததாக சீனா கைது செய்திருக்கும் கனடாக்காரரின் வழக்கைப் பார்க்க வெளிநாட்டு ராஜதந்திரிக்கள் அனுமதிக்கப்படவில்லை.

சுமார் இரண்டு வருடங்களாகச் சீனாவால் உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டு கனடியர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான மைக்கல்  வழக்கு பீஜிங்கில் நடந்தபோது பார்வையாளராக இருப்பதற்குக்

Read more