உளவுபார்த்ததாக சீனா கைது செய்திருக்கும் கனடாக்காரரின் வழக்கைப் பார்க்க வெளிநாட்டு ராஜதந்திரிக்கள் அனுமதிக்கப்படவில்லை.

சுமார் இரண்டு வருடங்களாகச் சீனாவால் உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டு கனடியர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான மைக்கல்  வழக்கு பீஜிங்கில் நடந்தபோது பார்வையாளராக இருப்பதற்குக்

Read more