சமையலுக்கான எண்ணெய் விலை எகிறும்போது இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதி தடை!

ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக உலகில் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, விலையேற்றம் உண்டாகியிருக்கிறது. தமது பணப்பைகளில் அதன் தாக்கத்தை மக்கள் உணர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் தமது நாட்டில்

Read more

இந்தோனேசியா மீண்டும் பாமாயில் தயாரிப்பை அதிகரிக்கும் திட்டங்களில் இறங்கவிருக்கிறது.

மழைக்காடுகளை அதிகமாகக் கொண்ட நாடுகளில் உலகின் மூன்றாவது இடத்திலிருக்கும் நாடு இந்தோனேசியா. உலகின் சுவாசப்பை என்று கருதப்படும் மழைக்காடுகள் உலகின் காலநிலை வெம்மையாகாமல் கட்டுப்படுத்துவதற்கு அவசியமானவை. எனவே,

Read more

“மிட்டாய்த் தயாரிப்புக்களில் பாமாயிலுக்குப் பதிலாகத் தேங்காயெண்ணையைச் சேர்த்துக்கொள்ள அவகாசம் வேண்டும்!”

இவ்வார ஆரம்பத்தில் சிறீலங்கா ஜனாதிபதி “தெங்குப் பொருட்களின் தயாரிப்பைக் ஊக்கப்படுத்த, பாமாயில் இறக்குமதியும், விற்பனையும் தடுப்பு,” என்று அறிவித்திருந்தார். நாட்டின் இனிப்புப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தற்போதைய

Read more

சிறீலங்காவில் பாமாயில் பாவிப்பு, இறக்குமதி நிறுத்தலின் பின் அதன் தயாரிப்பும் நிறுத்தப்படும்.

சிறீலங்காவின் தேங்காயெண்ணெய்த் தயாரிக்க ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் பாமாயில் இறக்குமதி, விற்பனை ஆகியவற்றை உடனடியாக நிறுத்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபயா ராஜபக்சே உத்தரவிட்டிருக்கிறார். விரைவில் அவற்றின் தயாரிப்பும் படிப்படியாக

Read more