ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால உதவித்திட்டத்திலிருந்து மிகப்பெரும் தொகையைப் பெறப்போகும் நாடு இத்தாலி.

கொரோனாத்தொற்றுக்களால் நாட்டில் ஏற்பட்ட தாக்கங்களை எதிர்கொண்டு மீண்டும் அவைகளுக்கு ஊட்டச்சத்துக் கொடுப்பதற்காக 222 பில்லியன் எவ்ரோக்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை இத்தாலி முன்வைத்திருக்கிறது. அத்தொகையில் 192 பில்லியன்

Read more