புலம்பெயர்ந்தவர்கள் தமது நாடுகளுக்கு அனுப்பும் தொகை எதிர்பார்த்ததுக்கு அதிகமாகியிருக்கிறது.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாக்காலப் பின்னடைவுகளுக்குப் பின்பு அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக அந்த நாடுகளிலிருந்து வறிய, வளரும் நாடுகளில் தமது குடும்பத்தினருக்கு அனுப்பும்

Read more