அமெரிக்காவில் சுமார் 50 க்கும் அதிகமானோர் சூறாவளிக்காற்றால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தென்மேற்கு கெண்டக்கி மாநிலத்தைச் சூறாவளிக்காற்றுத் தாக்கியதில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அப்பிராந்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது. ஆர்கன்ஸாஸ், இல்லினோய், கெண்டக்கி, மிசூரி, டென்னஸி மாநிலங்களைச் சுமார்

Read more

ரொனாடோ புயலின் திடீர் தாக்குதல் ஒன்ராறியோவில் கூரைகள் சிதறின! பலருக்குக் காயம்! 25 வீடுகள் சேதம்!!

குறுகிய நேரத்தில் கொடூரமாகத் தாக்கும் ரொனாடோ என்ற சூறாவளி காரணமாக கனடாவின் ஒன்ராறியோவில் வீடுகள்பலவற்றின் கூரைகள் பிய்த்தெறியப்பட்டுள்ளன.அங்குள்ள பார்ரி (Barrie) என்னும் பகுதியில் வியாழன் பிற்பகல்இந்த இயற்கை

Read more

சீனாவில் அடுத்தடுத்து வந்த இரண்டு சூறாவளிகள் பெரும் சேதங்களை விளைவித்ததுடன் 12 பேர் இறந்திருக்கிறார்கள்.

சுமார் இரண்டு மணி இடைவெளிக்குள் சீனாவின் கிழக்குப் பாகத்துச் சிறு கிராமப்பகுதிகளை வெள்ளியன்று தாக்கியிருக்கிறது. மாலை ஏழு மணியளவில் ஷங்காய்க்கு அருகேயிருக்கும் ஷிங்சே என்ற நகரைத் தாக்கிய

Read more