கற்பனைத் தோழி..

கொஞ்சம் வருவேன்
கொஞ்ச வருவேன்- நீ
கெஞ்ச வைத்தால்
கெஞ்சி மடிவேன்…

பஞ்ச மென்று
கிடைக்கும் மனதை
அன்பை கொட்டி
நிரப்பும் அவதை..

அஞ்ச மாட்டேன்
நீ அருகி லிருந்தால்
தஞ்சம் கொல்(ள்)வேன் -உன்
பார்வை விரித்தால்..

பஞ்சை போல
வெடித்து நானும்
சிதறிப் போவேன்
விடுப்பு விட்டால்…

பிஞ்சு பாதம்
மண்ணில் பட்டால்
பிசைந்து நோவேன்
பித்தில் பிதுங்கிப் போவேன்…!!!

வெண்பா பாக்யா
சென்னை
தமிழ்நாடு