இரசனை

இரசனை என்பது

நாம் உண்ணும் உணவில் மாத்திரமல்ல…

நாம் அணியும் ஆடையில் மாத்திரமல்ல..

நமது சுற்றுப்புற சூழலில் மாத்திரமல்ல…

நாம் எழுதும் எழுத்தில் மாத்திரமல்ல…

நாம் அணியும் ஆபரணங்களில் மாத்திரமல்ல…

நாம் வளர்க்கும்
வளர்ப்புப் மிருகங்களில் மாத்திரமல்ல…

நாம் செய்யும் அன்றாட வேலைகளில் மாத்திரமல்ல…

நாம் விளையாடும்
விளையாட்டில்
மாத்திரமல்ல …

நமது பொழுதுபோக்களில்
மாத்திரமல்ல..

நாம் செய்யும் தொழில் மாத்திரமல்ல….

நாம் பேசும் கதைகளில் மாத்திரமல்ல…

நாம் வாசிக்கும் புத்தகங்களில் மாத்திரமல்ல….

நாம் எதை அன்றாடம் செய்வதையே இரசனையுடன் செய்தாலே போதும் ….. அன்றைய தினம் தான் சிறந்த தினம்

எழுதுவது : பஹ்ரியா பாயிஸ் ©, சிறீலங்கா