அன்னையர் தினம்

அன்னையர் தினம்

அன்னைக்கு ஒரு தினம் என்றால் – அது
அன்னையர் தினம்

அம்மா _ என்
உலகம் நீ
உன்னை கண்ட போது
நான் கண்ட கண்ணீரும்
மறைந்து போனது அம்மா!

எனக்கென உன்னை அர்ப்பணி தாயே அம்மா
எனக்கென உன் வாழ்க்கையை
ஒவ்வொரு நிமிடமும் செதுக்கி வைத்தாயே அம்மா !
நான் உன் வயிற்றில் கருவாக உருவாகினேன்
நீ தாயாக எனக்கு உயிரூட்டினாய்!

அன்னையே
உனக்கென நான்னும்
எனக்கென நீயும்
நம் உறவை உலகம் பேசும்படி வாழத் தொடங்குவோம் அம்மா….

எழுதுவது:
வ.ஜீவஸ்ரீ
இளங்கலை தமிழ் இலக்கியம் முதலாம் ஆண்டு
அரசு மகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கரூர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *