காதல் |வாழ்க்கை

இன்பமாய் வாழ்ந்த வாழ்க்கை
இன்று கசக்குதடி சிலரால்
சித்திரமாய் பேசிய
சில நாட்கள் சில்லறையாய்
சிதறுதடி!
சில்லறை ஒலி போல – நம்
சிரிப்பின் ஒலியும் கேட்க வேண்டுமடி இவ்வுலகில்
சேர்ந்து வாழ்ந்த இடங்கள் வேண்டுமடி
நாம் சேராமல் வாழ்ந்த நினைவுகள் வேண்டுமடி
சின்ன சின்ன சிறகடித்து
சீக்கிரம் பறந்து வா என் சித்திரமே !

எழுதுவது
ஜீவஸ்ரீ . வ
இளங்கலத் தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பண்டுதகாரண்புதூர் மண்மங்கலம், கரூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *