தீவிரமாக பரவுகிறதா இந்த நோய்

அண்மைய காலத்தில் இலங்கையில் சிறுவர்களிடையே வைரஸ் காச்சல் பரவி வருவதாக தெருவிக்கப்பபட்டுள்ளது.

இதே வேளை டெங்கு காச்சல் இன்புளுவென்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் தீவிரமாக பரவிவரவதாக லேடி ரிச்வே சிறுவர் வைத்திய சாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

பெற்றோர் தங்களின் குழந்தைகளின் மேல் அதிக கவனம் செலுத்துமாறும் ,குழந்தைகளுக்கு காச்சல் ஏற்பட்டால் உடனடியாக
வைத்தியரை நாடுமாறும் .காச்சலுடன் பாடசாலைகளுக்கோ ,பகல் நேர பாராமரிப்பு நிலையங்களுக்கோ செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதே வேளை ,சிறுவர்களிடையே மர்மக்காச்சல் ஏற்பட்டு வருவதாக சுகாதார
திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிட தக்கது.

டெங்கு நோயினை கட்டுப்படுத்த சுற்றுப்புற சூழலை சுத்தமாக பேணுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *