இலங்கை, இந்திய கடற்பரப்பில் நில அதிர்வு!

இன்றைய தினம் 12.59 மணியளவில் இலங்கைக்கு தென்மேற்கே 1200கி.மீ க்கு அப்பால் இலங்கை இந்திய கடற்பரப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இவ் நில நடுக்கம் கொழும்பு ,பத்தரமுல்லை,அக்குரெஸ்ஸ,காலி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.

இவ் நிலநடுக்கமானது 5.8 மெக்னியூட் அளவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை கடந்த வருடத்தில் விக்டோரியா நீர் தேக்கத்தின் அருகாமைக்குற்பட்ட பிரதேசங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *