தெஹிவளை மிருககாட்சி சாலை-இலவச அனுமதி

மிருகங்களை பார்த்து ரசிப்பது என்றால் கொஞ்சம் பயமாக இருக்கும் ,இருந்த போதிலும் அதை கண்டு மகிழவேண்டும் என்று எண்ணமும் தோன்றும்.

அந்த வகையில் இலங்கையில் இருக்கும் பிரதான மிருக காட்சி சாலையான தெஹிவளை மிருக காட்சிசாலையானது தனது 87 வது நிறைவினை முன்னிட்டு 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவசமாக இன்றைய தினம் மிருகங்களை பார்வையிட அனுமதியளித்துள்ளது.இங்கு பல தரப்பட்ட் விலங்கினங்கள் காணப்படுகின்றன.விலங்குகள் என்றால் சிறுவர்களுக்கு பிடிக்கும். படத்தில் கண்டுள்ள மிருகங்களை நேரில் இலவசமாக பார்த்து ரசிக்கும் வாய்ப்பினை தவரவிடாதீர்கள்.

இந்த இலவச வாய்ப்பு இன்றைய தினம் மாத்திரமே.உங்கள் சிறுவர்களையும் இன்றைய தினம் தெஹிவளை மிருககாட்சி சாலைக்கு அழைத்து சென்று காண்பியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *