குச்ச வெளியில் துப்பாக்கி பிரயோகம்

வீட்டை விட்டு வெளியில் செல்லும் நாம் மீண்டும் சென்றது போலவே வீட்டிற்கு வருவோமா என்பது சந்தேகத்திற்கு உடைய விடயமாக தான் மாறிக்கொண்டு வருகின்றது.

அந்த வகையில்
இன்றைய தினம் காலை வேளையில் திருகோணமலை குச்சவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காணார்கள்.

படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்திவருகின்றமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *