சனத்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக வர்த்தமானி வெளியீடு..!

நாளுக்கு நாள் மக்கள் தொகையானது அதிகரித்து செல்கிறது. அதன் படி மக்கள் தொகையை கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

கணக்கெடுப்பு சட்டத்தின் பிரிவு 2(அத்தியாயம்143) படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கிளின் அடிப்படையில் இது தொடர்பாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு இறுதியாக சனத்தொகை கணக்கெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

இதே வேளை கடந்த ஆண்டுகறைவிட அண்மைய ஆண்டுகளில் அதிகளவான மக்கள் தொழில் வாய்ப்பிற்காகவும்,இலங்கையில் காணப்பட்ட பொருளாதார பிரச்சினைகளாலும் வெளி நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *