ஒரு புதைக்குழியில் இருந்து 87 சடலங்கள் மீட்பு

உலகம் எங்கும் நாட்டுக்குள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் போர் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளன.
இதில் கொள்ளப்படுவது அப்பாவி உயிர்களே.

ஆப்பிரிக்க நாடான சூடானின் மேற்கு பகுதியான டார்பூரில்
87 பேரின் உடல்கள் ஒரு புதைக்குழியில் இருந்து கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

சூடானின் இராணுவத்தினர்க்கும் பி எஸ் எப் எனப்படும. துணை இராணுவப்படைக்கும் மோதல் நடைப்பெற்று வருகிறது.

கடந்த ஏப்பரல் 15 ம் திகதி உள்நாட்டு போர் தீவிரமடைந்தது.இந்த உள்நாட்டு போரில் பலர் உயிரிழ்ந்தனர்.

ஒரே புதைக்குழியில் 87 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை வெகுஜன படுகொலை என ஐ.நா.சபை கூறிவுள்ளது.இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *