தும்பு தொழிற்சாலையில் தீ விபத்து..!

தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீயின் காரணமாக தொழிற்சாலை முற்று முழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

கிளி நொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் பகுயில் அமைந்துள்ள தும்பு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக தொழிற்சாலையில் இருந்த பல லட்சம் பெருமதியான உபகரணங்களும் தும்புகளும் இயந்திரங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

இவ் தீ விபத்து எதனால ஏற்பட்டது என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *