விமான விபத்தில் 9 பேர் பலி

அண்மைக்காலமாக விமான விபத்துக்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 இராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சூடான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் தொழிநுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது.அந்த விபத்தில் 4 இராணுவ வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் ஒரு குழந்தை உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் மோதல் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.இப்போரின் 100 வது நாள் நாளைய தினமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *