வாழ்வின் யாதார்த்தம்..! எழுதுபவர் கவிஞர் கேலோமி

ஆதிஅந்தம்1


நினைத்தவர்கள்
மறப்பதும்
மறந்தவர்களை
கடப்பதும்
விதைத்தது
முளைப்பதும்
முளைத்ததை
அறுவடைக்கும்
பதருக்கும்
அனுப்பும்
வாழ்க்கையில்
வருவதும்
சிலகாலம்
கற்பதும்
திகைக்க
செல்வதும்
இங்கு
வாழ்வா?
மரணமா?
இல்லை
ஒர்
வெள்ளோட்டமா?
சில
அனுத்த
நிமிசங்களின்
கரைசலில்
வாழ்க்கை
ஓர்
திடீர்
வெடிப்பு.
துடிப்பு.
அமைதி
சலனத்தில்
ஆடும்
ரௌத்ர
தாண்டவம்.
புத்தனின்
அமைதியில்
சிக்கி
தவிக்கும்
சூறாவளிகள்.
கேலோமி
மேட்டூர் அணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *