அறம் அற்ற கல்வி-எழுதுவது கவிஞர் கேலோமி

கல்வி
கற்றல்
இங்கு
மாறி
கல்வி
விற்றல்
கன
ஜோராக
நடக்கிறது.
மதிப்பெண்களை
கல்வி
விலைக்கு
வாங்கி
வேலைக்கு
இலஞ்சம்
தந்து
பல்
இளித்து
காவடி
தூக்கி
இலஞ்சம்
பயின்று
நிரம்ப
நாள்
ஆகிவிட்டது.
கண்டத்தை
தாண்ட
பயணப்பட்ட
நாம்
கண்டத்து
மேல்
உள்ள
நாக்கின்
வாக்கை
காப்பாற்ற
மறந்தோம்.
மனதுக்கும்
வாக்குக்கும்
உள்ள
வித்தியாசத்தை
யார்
இங்கு
அளப்பர்?
பொய்
சொல்லும்
வழங்கும்
அனுசரிப்புக்கு
முன்
மெய்மை
உண்மை
நேர்மை
நாணயம்
நம்பிக்கை
நாதி
அற்று
போனது.
கல்வி
அறத்தை
போதிக்க
உணர
தகுதிபடுத்தட்டும்.
அறம்
அற்ற
கல்வி
சிரம்
அற்ற
உடம்பு.
இங்கு
முண்டங்கள்
கற்ற
கல்வியால்
ஏது
முன்னேற்றம்?
கல்வி
அறம்
அற்று
போனதினால்
ஆசிரியர்
மாணவர்
மாணவிகள்
கல்வி
கூடத்தை
கலவி
கூடாரமாக
மாறி
போனது.
கல்வி
தனது
லகரத்தின்
புள்ளியை
இழந்து
கலவி
ஆகியது.
நீதி
நேர்மை
நியாயம்
ஒழுக்கம்
வாய்மை
அகிம்சை
எல்லாம்
அறமதின்
கூறுகள்.
கல்வி
அறத்தின்
வலிமை
உணர்ந்து
வாழ
பழக
கற்க
கற்றதை
விலையாக
கொடாமல்
கொடையாக
கொடுக்க
வாழ
பழக
கல்வி
தரம்
உயர
சிறக்க
தகிக்க
ஒளிர
மிளிர
அகம்
குளிர
வேலைவாய்ப்பு
தர
வாழ்த்துக்கள்.
கேலோமி
மேட்டூர் அணை
9842131985🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *