மரம் வீழ்ந்து 5 பேர் பலி..!

நாட்டில் மழையுடனான வானிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு,மண்சரிவு,மரம் முறிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன.

இதே வேளை இன்று காலை
கொழும்பு, கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பஸ் மீது மரம் விழுந்துள்ளது.

இதன் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இதே வேளை பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *