உலகில் யாரும் இதற்காக இல்லை..!

இங்கு
வெளிச்சம்
தான்
தேவை.

பாழும்
மெழுகுவர்த்தி
உருகுகிறது
என்று
வருந்துவார்
உலகில்
இல்லை.

ருசிக்கு
முன்
உயிர்
வதை
தயவு
கருணை
இரக்கம்
பெரிதில்லை.

பிற
உயிர்களின்
வதை
ஊண்
புண்
என்பது
இங்கு
அனைவருக்கும்
தெரியும்.

மசாலாக்களின்
சுவையில்
மறந்தது
உயிர்
வதை.

மெழுகுவர்த்தி
உருகி
போனது
இரக்கமற்ற
சந்ததிகளிடம்.
கேலோமி

🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *