சூறாவளியின் காரணமாக பலர் உயிரிழப்பு..!

நேற்று முன்தினம் மெக்ஷிகோவின் பசுபிக் கடறகரையில் ‘ஓடிஸ்’சூறாவளி கரையை கடந்தது.

இதன் காரணமாக அப்பகுதியில அதிகளவான மழை வீழ்ச்சி பதிவான நிலையில்,பல மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும் 100ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன ,இந்த இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் காணமல் போயுள்ளனர்.இவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *