இப்படியும் சாரதிகள்…!

எழுதுவது கவிஞர் கேலோமி

நல்ல

சாரதி

தன்

வாகனத்தை

கவனமாக

ஓட்டலாம்.

விபத்து

என்பது

இன்னொருவரின்

உயிரை

உடலை

வாகனத்தை

மக்களை

குடும்பத்தை

சமூகத்தை

காவு

வாங்கும்.

வாகன

பராமரிப்பு

இரு

வேறு

சாரதிகளின்

விழிப்புணர்வு

பாதசாரிகளின்

கவனம்

இவை

மட்டும்

அல்ல.

தரமான

சாலைகள்

தரை

ஆகாயம்

கடல்

வழி

பயணங்களின்

போதிய

உபகரணங்கள்

முறையான

பயிற்சி

கூட

கடவுளின்

கருணை

இயற்கையின்

புனிதம்

மாசு

மருவில்லாத

நினைவு.

கோபம்

தாபம்

வேகம்

சினம்

போதை

இல்லா

மனிதம்.

இளசுகளின்

திமிர்

திமில்

களையப்பட

வாழ்த்துக்கள்.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *