மிதி பலகையில் பயணித்த பெண் …!

56 வயதுடைய பெண் ஒருவர் பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் காலை கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்த அரச பஸ்ஸிலே குறித்த பெண் மிதி பலகையில் சென்ற நிலையில் ,சீதுவை பொலிஸ் பிரிவிற்குடப தண்டுகம விமானப்படை வீதி தடைக்கு அருகில் இவ்வனர்த்தம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த குறிப்பிட்ட பெண்ணின் சடலம் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,காயமடைந்த மேலும் ஒரு பயணி ராகம வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *