அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை..!

இலங்கையில் கடந்த 10 மாதங்களில் 1250 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 131 சிறுவர்கள் 14 வயதுக்குட்பட்டவர்கள் என காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இவர்கள் , 5 அல்லது 7 ஆண்டுகளுக்கு முன்னர் லைட் பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை தொடர்ந்து மழையுடனான வானிலை காணப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து டெங்கு நோயை கட்டுப்படுத்த சுற்றுப் புறச்சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *