காவலாளியின் கணவனால் 20 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்..!

20 சிறுமிகள் ஒரு நபரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமிகள் சிறுவர் நிலையம் ஒன்றில் இருந்த நிலையில் ,குறித்த சிறுவர் இல்லத்தின் காவலாளியின் கணவனால் துஷ்பிரோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாக அமைச்சர் கீதா குமாரசிங்க பாரளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இதன் போது குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

இதே வேளை குறிப்பிட்ட சிறுவர் இல்லத்தில் மேலும் 4 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதே வேளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிகளின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *